Saturday, January 16, 2021

ராகி கூழ்










குழந்தைக்கு ராகி கூழ் செய்வது எப்படி?

தேவையானவை

கேழ்வரகு 1/2 கப்,

பால் 2 டே.ஸ்பூன்.

செய்முறை

கேழ்வரகை முதல் நாள் இரவே தண்ணீரில் 1/2 கப் அளவில் ஊறவிட்டு, அடுத்த நாள் கழுவி வடித்து, மிக்சியில் தண்ணீர் சேர்த்து அரைக்கவும். பின்பு அதனை வடித்தால் கேழ்வரகு பால் கிடைக்கும். 

இதிலிருந்து 2 ஸ்பூன் கேழ்வரகு பாலும், பசும்பாலும் கலந்து கூழ் காய்ச்சிக் கொடுக்கலாம். 

மீதமான கேழ்வரகு பாலை 3 நாள் வரை கூட ஃப்ரிட்ஜில் வைத்து, 

தேவைக்கு எடுத்து கூழ் செய்து கொள்ளலாம்.


தெரிந்து கொள்ள வேண்டியது :

குழந்தையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது கேழ்வரகு, குழந்தைகளின் எடையை அதிகரிக்க உதவும்.


No comments:

Post a Comment

குழந்தைகளுக்கு சத்து மாவு கஞ்சி

1 வயது குழந்தைகளுக்கு சத்து மாவு கஞ்சி செய்வது எப்படி? தேவையான பொருட்கள் கேழ்வரகு - 1 கிலோ சம்பா கோதுமை- 1 கிலோ முழு பச்சைப்பயிறு - 1/2 கிலோ...