தேவை:
பச்சைப் பட்டாணி - அரை கப்
தண்ணீர் - சிறிதளவு.
செய்முறை:
பச்சைப் பட்டாணியை தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
பின்னர் வேகவைத்த பட்டாணியை மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிதளவு தாய்ப்பால் அல்லது தண்ணீர் சேர்த்து கூழ் பக்குவத்தில் தயாரிக்கவும்.
குறிப்பு: பசும்பால், உப்பு, சர்க்கரை சேர்ப்பதைத் தவிர்க்கவும். ஆறு மாதங்களுக்கு மேலுள்ள குழந்தைக்கு ஏற்றது இந்த ப்யூரி.
No comments:
Post a Comment